பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

ரைகளைப் படைக்கும் நிலை மாறி, பொலிவுடனும் வலிவு டனும் நாம் படைக்கும் ஒளி நிறைந்த கட்டுரைகளே உலக அறிஞர் பலரும் தங்கள் தங்கள் மொழிகளிலே ஆக்கம் செய்து போற்றும் நிலை ஏற்படும். அந்நாளே திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்,' என்ற பாரதியாரின் பாட்டுப் பயன் பெறும் பொன்னுளாகும்.

57. பாரதியார் கவிதைகள் (சென்னை அரசினர் வெளி வீடு), பக். 37.