பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆருயிர் மருந்து

35


அவர்கள் முன் தோன்றி அவர்கள் இருவரையும் வணங்கி அவர்களுடைய முன்னைப் பிறப்பை அறிவுறுத்தினாள். பின்னும் தன் கையிலுள்ள அமுதசுரபியைக் காட்டி அதன் திறம் புகழ்ந்து, மேலும் அறவணவடிகள் பற்றியும் அமுதசுரபி பற்றியும் அறிந்து நற்றிறம் படருவோம் என்று கூற, மூவரும் அறவணவடிகளை நாடிச் சென்றனர்.