இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மாதோட்டம் 258
இராசராசேச்சரத்தையும் பற்றிய அடையாளங்கள் கிடைக்கக் கூடும். *
“ மாவின்கனி துங்கும் பொழில்
மாதோட்டநன் னகரில் பாவம்வினை அறுப்பார்பயில்
பாலாவியின் கரைமேல் மூவரென இருவரென
முக்கண்ணுடைய மூர்த்தி தேவன்.எனை ஆள்வான்திருக் கேதீச்சரத் தானே.” என்று தேவாரத்தில் பாடப் பெற்ற இறைவன் திருவுருவைக் காணும் நாள் எந்நாளோ?
இப்பொழுது சைவ நன்மக்களின் முயற்சியால் திருக் கேதீச்சரத் திருப்பணி நடைபெறுகின்றது.