பின்னிணைப்பு 273
அதிர்தலில் அலைகடல்
போன்றுள தெங்கும் அரங்கத்தம்மா பள்ளி
எழுந்தரு ளாயே”
- தொண்டரடிப்பொடி ஆழ்வார்.
14. திரு ஆணைக்கா ஒ9 . . . தார மாகிய பொன்னித்
தண்துறை ஆடி விழுத்தும் நீரின் நின்றுஅடி போற்றி
நின்மலா கொள்ளன ஆங்கே ஆரம் கொண்டன்ை ஆனைக்
காவுடை ஆதியை நாளும் ஈரம் உள்ளவர் நாளும்
எம்மையும் ஆளுடை யார்ே.”
(தாரம் - பெண், ஈரம் - அன்பு)
- சுந்தரர் தேவாரம்,
108 : 2. “அப்பூங் காவில் வெண்ணாவல்
அதன்கீழ் முன்னாள் அரிதேடும்
மெய்ப்பூங் கழலார் வெளிப்படலும்
மிக்க தவத்தோர் வெள்ளானை
கைப்பூம் புனலும் முகந்தாட்டிக்
கமழ்பூங் கொத்தும் அணிந்திறைஞ்சி
மைப்பூங் குவளைக் களத்தாரை
நாளும் வழிபட் டொழுகுமால் ” குவளைக் களத்தார் - கண்டம் கறுத்தார்)
- பெரிய புராணம்.
100 : 3, “ஆனைக் காவில் தாம்முன்னம்
அருஞ்பெற்றதனை அறிந்தங்கு மானைத் தரித்த திருக்கரத்தார்
மகிழும் கோயில் செய்கின்றார்