277
ஆற்றங்கரையினிலே
96 :
97 :
97 :
97 :
“ மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றுத
முத்துடைத் தாமம் நிறைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கணாக்கண்டேன் தோழிதான்.”
- ஆண்டாள்.
“ காறை யூனும், கண்ணாடி காணும்தன்
கையில் வளைகு லுக்கும்
கூறை உடுக்கும், அயர்க்கும், தன்
கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறிதின் றாயிரம்பேர்த்
தேவன் திறம்பி தற்றும்
மாறில் மாமணி வண்ணன்மேல்
இவள். மாலுறு கின்றாளே.”
- பெரியாழ்வார்.
“அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால் பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு:”
- உய்யக்கொண்டார்.
“ கதிரவன் குணதிசைச்
சிகரம்வந் தணைந்தான் கனையிருள் அகன்றது
காலையம் பொழுதாய் மதுவிரிந் தொழுகின
மாமலர் எல்லாம் வானவர் அரசர்கள்
வந்துவந் தீண்டி எதிர்திசை திறைந்தனர்
இவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும்
பிடியொடு முரசும்