பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165


மேலேயே இருக்குது. நல்லநாளும் அதுவுமா தேதிவைச்ச சாந்திக் கண்ணாலத்தை மாத்தப்படாது. இதையும் உங்க வீடு கணக்காகவே நெனச்சுகிடுங்க. முத்தம்மா, போம்மா!...ஊம்...நீயும் போ, முருகேசா கடவுளே, இப்பத்தான் நான் நிசமான மாயாண்டியா ஆனேன் மனுசன் ஆனேன்!...”

தலை நீட்டிய நிலவு ஓடியே ஓடிவிட்டது!