இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருகுர்ஆன் இன்றேல் புலியுளம் - ஒரு
சிறுநரி யாகத் திகழ்ந்திடும், திருகுர்ஆன் செப்பும் அரசியல் - எந்தத் தேயத்தையும் உயர்வாக்கிடும்.
உள்ளுயிர் அன்பை அறிவினை - நமில்
ஒன்றுபடச் செய்யும் திருகுர்ஆன்! கொள்ளுக அன்பின் அறிவினை - வையக் கோளின் மகிழ்ச்சியைக் கூட்டுக!
.திருகுர்ஆன் என்பதும் என்னவாம்? - முத
லாளி இனத்திற்குச் சாப்பறை! திருவுற் றெழுந்தொழிலாளர்க்குப் - புத் தெழுச்சி, உலகிற் குறுதுனே.
1 #8