பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகுர்ஆன் இன்றேல் புலியுளம் - ஒரு

சிறுநரி யாகத் திகழ்ந்திடும், திருகுர்ஆன் செப்பும் அரசியல் - எந்தத் தேயத்தையும் உயர்வாக்கிடும்.

உள்ளுயிர் அன்பை அறிவினை - நமில்

ஒன்றுபடச் செய்யும் திருகுர்ஆன்! கொள்ளுக அன்பின் அறிவினை - வையக் கோளின் மகிழ்ச்சியைக் கூட்டுக!

.திருகுர்ஆன் என்பதும் என்னவாம்? - முத

லாளி இனத்திற்குச் சாப்பறை! திருவுற் றெழுந்தொழிலாளர்க்குப் - புத் தெழுச்சி, உலகிற் குறுதுனே.

1 #8