பக்கம்:இசையமுது 2, 1952.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இசையமுது தென்றல்வரும் சந்தனப் பொதிகைமேல் அருவி [போல் தேனான செந்தமிச் சிந்தொன்று பாடினான் (பொ) புன்னை மலர்க் காம்பு போன்றதோர் சிற்றடிப்பு. றவும் மயிலும் களிஊன்றவே-அவை பூணும் அசைவுகளிற் காணும் அழகினின்று புதிய எண்ணம் ஒன்று தோன்றவே அன்ன ஆடற்கலை உலகுக்களித்த தமிழ் அரசர்பெருங் குடியைச் சேர்ந்தவன் ஆடினேன் அவனே டாடினேன் உற வாடினேன் மகிழ்ந்து கூடினேன். (LIT)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/13&oldid=1498482" இலிருந்து மீள்விக்கப்பட்டது