பக்கம்:இசையின்பம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SS SS S SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS جج ----------سی۔سی--ع - - ت ---- گټلم

{ o : இணையற்றதமிழ் | ಆಆಅ கல்யாணி ( 24 ) | | பல்லவி } என்தாய்மொழிக்கு இணையேது (என்) : {| கன்னிகள் } : செந்தேன் கற்கண்டோடு கனியுமகசந்திடச் }

செய்தென் அறிவோடுயிர் மெய்யைவளர்க்கும்

- (என்) } &

}

சொல்லும்பொழுதெல்லாம்என் உள்ளம்குளிரும் பிறர் , j சொல்லக்கேட்டாலும் துன்பம் எல்லாம்மறக்கும் ! * (என்) } { - } § மூவேந்தரும்அறிவில் முதியோர்களும் முத்தமிழ்ப் | : பாவேந்தரும்போற்றிப் பணியும்.எழில்மிகும் } - (என்) }

பசிதாகம்காமம்குரோதம் பகைமையெல்லாம்.ஒட்டும் }

{ இசையோடுகலத்துயிர்கட் கின்னமுதுரட்டும்

Å (என்) § { : : - : : - § - 32

| }

£ల?=Rడాశా=డా శాతాa=ణాs=;==రెనాs===కావలు

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/32&oldid=700915" இலிருந்து மீள்விக்கப்பட்டது