YLeeAAAeAAASAAAASLSeAeTTASLLLS
- هي மிமன்
守禹°的序 وي .ومي |
- கண்ணிகள் ;
எட்டுத்திசைகளிலும் வெற்றிக்கொடிநாட்டி ஏறுபோல் வாழ்ந்தவன் தமிழன் - இன்று பட்டினியால் உடல்ஒட்டி உலர்ந்துபோய் பரதவிக்கின்றவன் தமிழன் (எட்டு)
- பட்டுடையும் பருத்திப்பஞ்சுடையும் செய்துப் | பாருக்குக் காட்டியவன் தமிழன் - இன்று
| கட்டத்துணியின்றிக் கொட்டும்மழைக்குளிர்க் i காற்றில் திரிந்தலைவோன் தமிழன் (எட்டு)
ಐಕ; உழுது நிலங்களெல்லாம் திருத்தி { நெற்பயிர் விளப்பவன் தமிழன் - உழைத்தும் wn : ஒரிரண்டுவேளை உணவுக்கும் வழியின்றி
- உடல் உயிர் மெலிகின்ருன் தமிழன் (எட்டு)
கல்விக்கடல் என்று சொல்லிப்பிறர் வணங்கக் t; : கலைவளம் கண்டவன் தமிழன் - இன்று § |நல்ல கலைப்பயிற்சி யின்றி கையொப்பமிட !", { நாட்டுகின்ருன் விலைத் தமிழன் (எட்டு.
- தன்னலம்பாராமல் அன்னியர்க்கேஅள்ளித் i
தந்துமகிழ்ந்தவன் தமிழன் - இன்று § 1 அன்னம்.அன்னம்என்று அறைவயிற்றுணவுக்கும் | ೨ ಸbu೧೧ಷpಖಪ; தமிழன் (எட்டு) § 私
சாவகம், சிங்களம், புட்பகமென்னும்பல !
தீவும்வென்ருண்டவன் தமிழன் - இன்று \ நாவில்ைதன் தமிழ் நாடென்று சொல்லவும் Ү நாணி நடுங்குகின் ருன் தமிழன் (எட்டு) #
! |
|
{
{
{ 37 SYSeSeuJuJu