இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
拉
YSeAiAAASAeeeS
- நெஞ்சம்பதைக்கவில்லையா பு:முகவராளி ( 30 ) ஆதி
பல்லவி
நெஞ்சம்பதைக்கவில்லையா தமிழ்நாட்டின்
நிலையை நினைக்கும்போது தமிழாஉன் (நெஞ்சம்)
அனுபல்லவி
|
பஞ்சமும்நோயும் பகைமையும் நமக்குள்
வஞ்சமும் சூழ்ச்சியும் வளர்வதைக்காண உன்
(நெஞ்சம்)
}
}
சரணங்கள்
{
வகும்பொருகோடி வகுத்துவிட்டார் மத வாதப்புராணம்பல தொகுத்துவிட்டார் கண்டோர் நகைக்கும்.இழிநிலையைப் புகுத்திவிட்டார்.தமிழ்
நாட்டின்பெருமையெல்லாம் அழித்துவிட்டார்
அந்தோ (நெஞ்சம்)
\
விடியுமுன் எழுந்து மாலவரை ரத்த வேர்வைசிந்த உழைத்தும் கூலிபோதாத
கொடுமையில்ை தொழிலாளிவருந்தப் பகற்
கொள்ளையடித்துச்சிலர் உள்ளம்களிக்கக்கண்டுன்
(நெஞ்சம்
|
‘. . . 38
翌员