பக்கம்:இசையின்பம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

拉

YSeAiAAASAeeeS

    • நெஞ்சம்பதைக்கவில்லையா பு:முகவராளி ( 30 ) ஆதி

பல்லவி

நெஞ்சம்பதைக்கவில்லையா தமிழ்நாட்டின்

நிலையை நினைக்கும்போது தமிழாஉன் (நெஞ்சம்)

அனுபல்லவி

|

பஞ்சமும்நோயும் பகைமையும் நமக்குள்

வஞ்சமும் சூழ்ச்சியும் வளர்வதைக்காண உன்

(நெஞ்சம்)

}

}

சரணங்கள்

{

வகும்பொருகோடி வகுத்துவிட்டார் மத வாதப்புராணம்பல தொகுத்துவிட்டார் கண்டோர் நகைக்கும்.இழிநிலையைப் புகுத்திவிட்டார்.தமிழ்

நாட்டின்பெருமையெல்லாம் அழித்துவிட்டார்

அந்தோ (நெஞ்சம்)

\

விடியுமுன் எழுந்து மாலவரை ரத்த வேர்வைசிந்த உழைத்தும் கூலிபோதாத

கொடுமையில்ை தொழிலாளிவருந்தப் பகற்

கொள்ளையடித்துச்சிலர் உள்ளம்களிக்கக்கண்டுன்

(நெஞ்சம்

|

‘. . . 38

翌员

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/38&oldid=700921" இலிருந்து மீள்விக்கப்பட்டது