பக்கம்:இசையின்பம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SSAS SSAS SSMMMSS S SSAS SSAS SSAS SMA AMSASAMMSASAMMAAAS AAASASASA AAA AAAAMMMAAAS

| ஆணவங்கொண்டலயதே i. Κ

தேசிகத்தோடி 35 5 نعي ;

|

பல்லவி !)

ή

ஆணவங் கொண்டலேயாதே தோழாநீ

யாதையும் அவமதியாதே வரும் தீதே (ஆணவம்)

| அனுபல்லவி !. ; }

அழிந்தனரன்றி வாழ்ந்தோர் யாவர்நீஒது | (ஆணவம்) :

சரணங்கள் !

f

புத்தரும்ஏசுவும் சித்தர்களும் பிறந்த புனிதமிகும் நமது பாரதநாட்டார்

நித்தமும்சாதி சமயத்தினுல்பகை

{ நிகழ்த்துகிருரென்றால் இகழ்ச்சிசெய்வார் கேட்டார் -

- (ஆணவம்)

{

  1. e : ஆணவம் கொண்டோரெல்லாம் புவிமீது :

{

|

-

i சினம்எதிரியைப்போய்த் தாக்கிடும்முன் அந்தத்

தீஉன்னையேசுடும் ஆதலினல்உன் : மனத்தில் நிலவும்.அன்பு சாந்தம்கருணையில்ை

{ மாற்றமில்லாமகிழ்ச்சி ஊற்றைப்பெருக்காமல் வீண்

| (ஆணவம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/43&oldid=700926" இலிருந்து மீள்விக்கப்பட்டது