இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சூழ்ச்சியைவெல்லு
பல்லவி
பயமென்னும்பேய் தனக்கொல்லு இந்தப்
பாரில்உனையெதிர்க்கும் சூழ்ச்சியெல்லரம்வெல்லு
(பயம்) !.
அனுபல்லவி |} t
}
கயமைகள் நீக்கிநடு நிலையில் நில்லுபிறர்க்கும் கடமையை உணர்த்தநல் வழ்களெல்லாம்சொல்லு |
(பயம்)
சரணங்கள் i
துயரங்கள் மீண்டும் மீண்டும் உலகில் தூயவர்கள்யே தொடருமென்ருலும் புயலெனும் உள்ளத்தின் வலிமையின் முன்னே புன்மையெல்லாம்.அழிந்து போய்விடும்இன்னே
(பயம்)
கடலலைபோல் தீமை திரண்டு பெரும் படைகொண்டுவந்தாலும் கலங்காதேமருண்டு படருலகில் நன்மை தீமையிரண்டு
பகுத்துணர்வாய் உண்மைக்கேஉயர்வுண்டு
(பயம்)
47
因
లSe=ణాకాణాడా కాతాఇూsడాణా కాడాడా.శాs=ణాడ్వాకు_9