பக்கம்:இசையின்பம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சியைவெல்லு

பல்லவி

பயமென்னும்பேய் தனக்கொல்லு இந்தப்

பாரில்உனையெதிர்க்கும் சூழ்ச்சியெல்லரம்வெல்லு

(பயம்) !.

அனுபல்லவி |} t

}

கயமைகள் நீக்கிநடு நிலையில் நில்லுபிறர்க்கும் கடமையை உணர்த்தநல் வழ்களெல்லாம்சொல்லு |

(பயம்)

சரணங்கள் i

துயரங்கள் மீண்டும் மீண்டும் உலகில் தூயவர்கள்யே தொடருமென்ருலும் புயலெனும் உள்ளத்தின் வலிமையின் முன்னே புன்மையெல்லாம்.அழிந்து போய்விடும்இன்னே

(பயம்)

கடலலைபோல் தீமை திரண்டு பெரும் படைகொண்டுவந்தாலும் கலங்காதேமருண்டு படருலகில் நன்மை தீமையிரண்டு

பகுத்துணர்வாய் உண்மைக்கேஉயர்வுண்டு

(பயம்)

47

లSe=ణాకాణాడా కాతాఇూsడాణా కాడాడా.శాs=ణాడ్వాకు_9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/47&oldid=700932" இலிருந்து மீள்விக்கப்பட்டது