இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
IGRఙ-&-----e=ఱ=<e:=&=e=2&dటిజతeజకజ£ళపెl
- அன்னை i ; நாதநாமக்கிரியை 45 திருபுடை
- பல்லவி | |
அன்னையைப்போல் நமக்கு நன்மைபுரிவேர்ந்த அவனிதனில்யாவரே மனமேநமது (அன்னே)
அனுபல்லவி
முன்னம்கருவில்வைத்து மூளும் துயர்பொறுத்து உண்ணும்.உணவும்ஊனும் உவந்தளித்தேபெற்ற
(அன்னை)
சரணங்கள்
கண்துயில்கொள்ளாமல் கங்குல்பகல்விழித்துக்
காத்தனள்கண்ணே இமைக் காப்பதுபோல் அவளே
எண்ணிடும்போதெல்லாம் இன்ப ஊற்றில்தவழும்
இதயம்.அதனுல்உடல் எங்கும்சிலிர்க்கும்.நமது .
(அன்னே)
A.
gಷಿ!ug369,59ಸ கடலலைபோல் என்றும் { முதிர்ந்தெழும்.அன்பமுதும் முத்தமிழின் இனியக் |கலயமுதும்நமக்குக் கருணையுடன் ஊட்டிநாம்
களிப்புறக்கண்டுமனம் களிப்படையும் நமது
53 پنج