பக்கம்:இசையின்பம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IGRఙ-&-----e=ఱ=<e:=&=e=2&dటిజతeజకజ£ళపెl

அன்னை i ; நாதநாமக்கிரியை 45 திருபுடை
பல்லவி | |

அன்னையைப்போல் நமக்கு நன்மைபுரிவேர்ந்த அவனிதனில்யாவரே மனமேநமது (அன்னே)

அனுபல்லவி

முன்னம்கருவில்வைத்து மூளும் துயர்பொறுத்து உண்ணும்.உணவும்ஊனும் உவந்தளித்தேபெற்ற

(அன்னை)

சரணங்கள்

கண்துயில்கொள்ளாமல் கங்குல்பகல்விழித்துக்

காத்தனள்கண்ணே இமைக் காப்பதுபோல் அவளே

எண்ணிடும்போதெல்லாம் இன்ப ஊற்றில்தவழும்

இதயம்.அதனுல்உடல் எங்கும்சிலிர்க்கும்.நமது .

(அன்னே)

A.

gಷಿ!ug369,59ಸ கடலலைபோல் என்றும் { முதிர்ந்தெழும்.அன்பமுதும் முத்தமிழின் இனியக் |கலயமுதும்நமக்குக் கருணையுடன் ஊட்டிநாம்

களிப்புறக்கண்டுமனம் களிப்படையும் நமது

53 پنج

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/53&oldid=700938" இலிருந்து மீள்விக்கப்பட்டது