பக்கம்:இசையின்பம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முழுமுதற்பொருளே

நவரஸ்க்கன்னடா 47

பல்லவி

கனநாதனே கெளரிபாலனே

கமழ்ப்பாதமேநான் கருதினேனே

அனுபல்லவி

மனமகிழ்வோடிம் மகிதலம்போற்றும் மாட்சிமைபெரும்மீ ட்ைசியின் குமாரா

சரனம்

தினமேசுதின மென எண்ணிஉன்னைத்

--

i துதிசெய்தேன்நானே தும்பிமுகத்தோனே

முனமோர்பாரதம் முற்றிலும்அன்பாக முடித்தருகிருஷ்ண மூர்த்தியின்மருகா

|

§ 65

keeA ATSTAeAAASAAAA

.

§

زیعِ>

தி

(கன)

(கன)

(கன)

1:(?:సాళHశా====:ఆతాకాEF:3::శాకా:సాs:R3=శా:తానా ఇల:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/55&oldid=700940" இலிருந்து மீள்விக்கப்பட்டது