பக்கம்:இசையின்பம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LLeAAA AAAASAAAA AAAA AAAAeJJ

மதியிழக்காதே மனமே o

ஆனந்தபைரவி 62 ஆதி ;

ல்லவி

} لدى كيا நீமதியிழந்து நீடுலகில்-விண் న్క్రిత } நிந்தனைக்கேன்ஆம் ஆளாகாதேடினமே _ } - (நிமதி);

அனுபல்லவி

காமம்பொய்கொலைகோள் கொள்ளையில்வைந்தும் காலபாசமெனவே உணர்வாயினி (நீமதி)

} } }

சரணம்

நல்லவர் தீயவர் எனும் இருஉரையன்றி நமனுலகம்போனபின் வேறுளதோ இங்கே வல்லவன்பதத்தினை வாழ்தியன் போடு வணங்கிசன்மார்க்க நெறியினிலே நின்று

சந்தம்

கருணைபெருகுங் கடவுளரடியிணையதையே }. கருதியொரு மனதொடுவழிபட } பரிதிமேவவிலகிடும் பணிபோல்செய்த | கருமமேயகலுமென அறிவாய் ; வறியவர்தம் துயரறகிருபையடைய } தருமமேபுரிய மறுவுலகமதில்

திகரில்லாத உயர்வடைந்திட } அரிஅரனுடன் அயன் அமரர் } } }

அகமகிழ்வர் அறிவாயினி (நிமதி) | 70 :१

áల6ణో==:కాతాణాకా-ఇ=కా=<తా==Sలు

|

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/70&oldid=700955" இலிருந்து மீள்விக்கப்பட்டது