இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
0SeeAASAKAeez
§ - பொருந்தாமணம் ; i சாரங்கா 68 ஆதி y^ § பல்லவி } ; இவனையோநீமண மாலையிடஎண்ணின } i ஈதடாதசெயலே என்மகளே (இவனே) }
s : அனுபல்லவி | : புவனமெல்லாம்சுற்றிப் பிச்சையும்எடுப்பான் |
}
புலேயன் எச்சலை உண்டும் உதைபட்டும்களிப்பான்
نز\
{ (இவனே) } | சரணங்கள் |
} } : சவமெரிந்திடும்சுடு காட்டிடைவசிப்பான்
- சாம்பலைப்பூசுவான் பாம்பணிபுணவான் } # தவநிலைதவருத யோகிபோல்நடிப்பான் | | தலையிடைஇருபெண்கள்த்ரும் இன்பம்குடிப்பான் |
(இவனே)
அலியையும்சனகுலத் தணங்கையும்மணந்தான்் } -
அடியவர்க்கருள்செய்யும் அறத்தொழில்மறந்தான்் ! புலியுரிபுனைவதல்லால் எதிற்சிறந்தான்் ; புவியில் இவன் உனக்கெவ்வகையிலும்பொருந்தான்் H
~
- } 76 §
లeడాకా:=శాs=తాకాతాణాజా-తాణాశానాల
É
芬