பக்கம்:இசையின்பம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0SeeAASAKAeez

§ - பொருந்தாமணம் ; i சாரங்கா 68 ஆதி y^ § பல்லவி } ; இவனையோநீமண மாலையிடஎண்ணின } i ஈதடாதசெயலே என்மகளே (இவனே) }

s : அனுபல்லவி | : புவனமெல்லாம்சுற்றிப் பிச்சையும்எடுப்பான் |

}

புலேயன் எச்சலை உண்டும் உதைபட்டும்களிப்பான்

نز\

{ (இவனே) } | சரணங்கள் |

} } : சவமெரிந்திடும்சுடு காட்டிடைவசிப்பான்

  1. சாம்பலைப்பூசுவான் பாம்பணிபுணவான் } # தவநிலைதவருத யோகிபோல்நடிப்பான் | | தலையிடைஇருபெண்கள்த்ரும் இன்பம்குடிப்பான் |

(இவனே)

அலியையும்சனகுலத் தணங்கையும்மணந்தான்் } -

அடியவர்க்கருள்செய்யும் அறத்தொழில்மறந்தான்் ! புலியுரிபுனைவதல்லால் எதிற்சிறந்தான்் ; புவியில் இவன் உனக்கெவ்வகையிலும்பொருந்தான்் H

~

- } 76 §

లeడాకా:=శాs=తాకాతాణాజా-తాణాశానాల

É

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/76&oldid=700960" இலிருந்து மீள்விக்கப்பட்டது