பக்கம்:இசையின்பம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

YJeAAA AAAASAAAA 5

§ அழைத்துவாடி | சாருகேசி 69 திருபுடை : பல்லவி | - | சிந்தைகவர்ந்ததிருச் செந்தூர் வடிவேலனே. |சென்றே அன்ழைத்து வா போடிஎன் (சிந்தை) : அனுபல்லவி

{ வந்து அவர் சென்றிரு வாரமும் ஆச்சே

வருவதாகச்சொன்ன வார்த்தையும் பொய்யாச்சே { (சிந்தை).

சரணம் | பார்த்துப் பார்த்துக் கண்கள். ..? as : பூத்துப் போச்சுதடி o : பசியும் இல்லே கண்ணுக்கு } | உரக்கமும் இல்லையடி { * * ; ) வேர்த்து வேர்த்து உடல் o, { வெதும்பிக் காய்ந்திடுதடி ; | விரக வேதனைதன்னை # { நான் இனிசகியேனடி (சிந்தை) : ; o : | i t { 77 }

f*

t

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/77&oldid=700961" இலிருந்து மீள்விக்கப்பட்டது