பக்கம்:இசையின்பம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜோன்புரி 71

வருவாரோ

<苓

தி

பல்லவி

நாளில் வருவாரோடி - தோழிஎன் நாயகனுகிய மாயன்மருகன் இந்த (நாளில்)

கன்னிகள்

வேலும்மயிலும்கொண்டு வேலேசூழ்உலகெல்லாம்

ஆளும்பன்னிருகையன் பாலசுப்பிரமணியனின்

(நாளில்)

கள்ளத்தனமாயெந்தன் உள்ளம்கவர்ந்தான்டி - அக்

!

காதலன் ஆருயிர்க்கு ஆதரவாக இந்த (நாளில்) : 12

இத்தனைநாளும்போல் இன்னும்ஏமாற்ருமல் ; சித்தம் இரங்கிஎன்னைச் சேர்ந்தேசுகிப்பதற்கின் . (நாளில்) §

- s கார்த்திகைதீபன் கருணைப்ரதாபன் - o கீர்த்திமிகும்இன்ப கீதாவிலாசன் (நாளில்) } #

!.

$:

§

r

+.

}

79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/79&oldid=700963" இலிருந்து மீள்விக்கப்பட்டது