இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எனையாளும் சித்துபைரவி 78 பல்லவி ஆதரவேது மில்லாதெளியோனாய் அல்லலுற்றேனே அபலைபோல் நானே கன்னிகள் சோதனையோமுன் செய் தீவினைதானோ துடருமிப்பிறவித் துயர்சகிப்பேனோ நீதயை புரிந்திடா விடிலுனை நானே நிச்சயமாய்விடேன் சத்தியம்தானே (ஆதர) பேதமையால்குற்றம் பலபுரிந்தாலும் பிறர் உறவால் அவமதித்திருந்தாலும் வேதனையுற தித்தித்து இருந்தாலும் விபரமறியாச்சிருவன் எனையாளும் 86