இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
o
வீணுசை ஏன் மனமே
வராளி 81 ۰ به (
பல்லவி
அழியும்வாழ்க்கைதனில் ஏனே நீவீண்
ஆசைகொண்டாய் மனமேஎன்ருே ஓர் நாள்
(அழியும்)
அனுபல்லவி
இழிவொடுபாபமும் இடர்களும் சூழ்ந்து இன்னல்தரும் இல்லறத்துயர்க்கடல் வீழ்ந்து
(அழியும்)
சரணம்
ஓடிடும்மனத்தை ஒருவழிப்படுத்தி உள்ளில்வலமிடமாய் வாசியை நடத்தி | வீடடையாது காற்றடைத்த இத்துருத்தி | விரயமாகதினம் வீண்காலம்கடத்தி
(அழியும்)
89
GT uiuSeMTT