பக்கம்:இசையின்பம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

வீணுசை ஏன் மனமே

வராளி 81 ۰ به (

பல்லவி

அழியும்வாழ்க்கைதனில் ஏனே நீவீண்

ஆசைகொண்டாய் மனமேஎன்ருே ஓர் நாள்

(அழியும்)

அனுபல்லவி

இழிவொடுபாபமும் இடர்களும் சூழ்ந்து இன்னல்தரும் இல்லறத்துயர்க்கடல் வீழ்ந்து

(அழியும்)

சரணம்

ஓடிடும்மனத்தை ஒருவழிப்படுத்தி உள்ளில்வலமிடமாய் வாசியை நடத்தி | வீடடையாது காற்றடைத்த இத்துருத்தி | விரயமாகதினம் வீண்காலம்கடத்தி

(அழியும்)

89

GT uiuSeMTT

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/89&oldid=700972" இலிருந்து மீள்விக்கப்பட்டது