பக்கம்:இசையின்பம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹேமாவதி 87 ஆதி

பல்லவி

உன்னை நம்பினேனே அனுதினமும்

உமைமகனேகுகனே வேலவனே (உன்னே)

அனுபல்லவி

என்னசொன்னுலும்செவிடன் செவியில் இசை

இசைத்ததைப்போலிருந்தல் வசையல்லவோநான்

-- - (೩-65TಓT)

w h

சரனம்

நித்தமும் நான் மன சுத்தியுடன் உன்னப் பக்திசெய்தும்ஒரு பலனிலையிதுவரை பித்தன் மகன் ஆனதால் உனக்ககந்தைப்

பித்தம்தலைக்கேறி சித்தம் கலங்கியதோ

(a_6irಔ57)

üᏜ

g

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/95&oldid=700978" இலிருந்து மீள்விக்கப்பட்டது