இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஹேமாவதி 87 ஆதி
பல்லவி
உன்னை நம்பினேனே அனுதினமும்
உமைமகனேகுகனே வேலவனே (உன்னே)
அனுபல்லவி
என்னசொன்னுலும்செவிடன் செவியில் இசை
இசைத்ததைப்போலிருந்தல் வசையல்லவோநான்
-- - (೩-65TಓT)
w h
சரனம்
நித்தமும் நான் மன சுத்தியுடன் உன்னப் பக்திசெய்தும்ஒரு பலனிலையிதுவரை பித்தன் மகன் ஆனதால் உனக்ககந்தைப்
பித்தம்தலைக்கேறி சித்தம் கலங்கியதோ
(a_6irಔ57)
üᏜ
g