இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12
ஒரு துளி !
"எவ்வளவு இன்சொல்லால்,
அன்பையும், சத்தியத்தையும் உத்
தமர் காந்தியார். போதித்தார்!
கோட்சே இதற்கே அவரை
கொல்லத் துணிந்தான் அல்லவா !
உத்தமர் உண்மைக்காக உயிரைத்
தந்தபோது, நாம் சாதாரண புகழை,
பதவியை, இழந்தால்தான் என்ன !
நஷ்டமல்ல நாட்டுக்கு.....விமோ
சனம் கிடைக்கும்."
அறிஞர் அண்ணா