இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மீனாட்சி :
காட்சி: 3
குடிசை பகல்
தாய் மீட்ைசி துக்கமுடியாத தலைச் சுமையுடன் குடிசையின் வாசலில் வந்து கின்று, சுமையை இறக்கி வைக்க முடி யாமல் திண்டாடுகிருள். பூவும் பொட் டும் பொலிகின்றன. அப்போது, கண் ரீைரும் கம்பலையுமாக வரும் பூரணி தாய்க்கு உதவி செய்கிருள்.
பூரணியைப் பின்தொடரும் முத்து குடிசையின் ஓர் ஒரத்தில் மறைந்து கிற்கிருன் !
(ஆர்வத்தோடு) பூரணி ! உன் சிநேகிதி செண்பகத்தோட கண்ணுலம் காட்சி நல்ல படியா முடிஞ்சிருச்சில்ல! உன்னுேடகண்ணுலப் பரிசை செண்பகப் பொண்ணு கையிலேயே
ஒப்படைச்சிட்டியா, பூரணி ?