பக்கம்:இந்தியா எங்கே.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 1.59

அதி

மன்

அதி

மன்

அதி

மன்

அதி

பொன் :

ᏞᏝᎠᎧaᎶu)

தெரியுமா? அப்படியும் ஈடற்ற அழகியை இக் கப்பலில் அனுப்பியே ஆகவேண்டுமென்று செய்தி அனுப்பினாயா? .

ஆகா. என் மகள் இன்பக்கொடிக்கும், இளவரசன் ஞானதேவனுக்கும் நிகழப்போகும் திருமணச் செய்தியை நம் தீவெங்கும் பரவும் செய்தி அனுப்பினாயா?

ஆகா. சபாஷ், உம் ஆகட்டும். புதுச் சிம்மாசனத்தைச் செய்யச் சொன்னாயா ?

ஆகா. சரி, போ. இளவரசன் இனிமேல் அந்த அடிமை நாயைச் சந்திக்காத ஏற்பாட்டை செய்யக் கூறினாயா?

ஆகா. (போகிறான்)

(கதிர் 8 முடிவு)

கதிர் - 4

இடம் : மாளிகை (அன்பு நாட்டில்) மாயா மலைக் குகைகளிலெல்லாம் முழு முயற்சியோடு தேடினாயா? எப்படியும் ஒரு எடுப்பான அழகியை அனுப்பாவிடில், மன்மத சகாயரின் மனம் சாந்தியுறாது. ஏதாவது ஏற்பாடு பண்ணினாயா?

ஆகா. வீரர்களைக் கொண்டு மலைகளை எல்லாம் வெடி மருந்தால் உடைக்கும்படிக்கு செய்துள்ளேன். இந்த முயற்சியில் அங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/161&oldid=537727" இலிருந்து மீள்விக்கப்பட்டது