பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை

தமிழ்த்தொண்டும் சிவத்தொண்டும் அந்நிலைக்கே ஆக்கியிருக்கும். உரைவேந்தரின் நீடுபுகழ், வளமை குன்றாத கன்னித்தமிழ் போல நெடிது நிற்கும் என்பது ஒருதலை!

                 “ஔவை துரைசாமி ஆன்ற பெரும்புலவர்
                 கவ்வை சிறிதுமின்றிக் கன்னித் தமிழ்வளர்த்தார்!
                 இந்நாளில் யாம்காணோம்; ஈடில்லா வேந்தரிவர்!
                 என்னும் புகழே இவர்க்கு!”


வாழ்க உரைவேந்தர்!