பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

வேண்டும். அது கண்டு ஒழுகிய அன்றுதான் பிறவிப்பயன் உண்டு. அம்மேலான நிலையையே இன்பம் எனக்கருதல் வேண்டும். கடமையே இன்பமெனக் கருதும் உளம் பெற்றால் பிற எதுவும் இன்பமாக ஆண்டுத் தோன்றாது.

திராவிட நாடு
10-6-45