பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SS SSAAAAS SSAAAASA SAASAASA SAASAASSAAAAAAS AAAAA AAAASASASS ASA SSASAS SSAS SSAS SSASAS SS SAAAAAMMASMSMSJAAAASASASS

@iru ఓ

அவனே அப்போது பொய்க் கோபத்தோடு

கடிந்து கொண்டாள்.

இப்போது அந்த நிகழ்ச்சிகளெல்லாம் தலைவனுடைய கினேவுக்கு வந்தன. தன் காதலி யின் மாட்சிமைப்பட்ட அழகை கேரிலே சென்று நுகராமல் இனி ஒரு கணமும் தாமதிக்கக் கூடாது என்று நிச்சயித்துக் கொண்டான்.

அவன் ஒரு தேர் வைத்திருந்தான்; அதை ஒட்டும் வலவனும் இருந்தான். அந்தச் சாரதி அவனுக்கு ஏவலாளன்; தோழன்; துணேவன். அவன் அழகான குதிரைகளே கன்ருகப் பாது காத்து வைத்திருந்தான். குதிரைகளின் பிடரி மயிரை யெல்லாம் ஒழுங்காகக் கத்தரித்து மட் டஞ் செய்தான். வர்ண மயிரமைந்த கவரியை அவற்றின் தலையில் அணிந்தான். அதற்குத் தலையாட்ட மென்றும் உளே யென்றும் பெயர். அதை வைத்துவிட்டால் குதிரை போகும் பொழுது அழகாகத் தோன்றும். வாரெல்லாம் புதிதாகப் போட்டிருந்தான். அதன் நிறம்

நரம்பைப் பார்த்தாற்போல இருந்தது.

' இன்று ஊருக்குப் புறப்படவேண்டும். தேரை அலங்கரித்து ஆயத்தம் பண்ணுக" என்று தலைவன் வலவனே ஏவினன். அவன் மிக விரைவில் ஆவனவற்றைச் செய்துவிட்

. I so os. -

76