பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SAASA SAASAASAASAASAASAAASMAMMASAAJAMMSMAMMMMMMSMMMMMMMS

காட்டு வழி

SASJJASASASJSAJAAAASASASSMSSSMSSSMSSSMSSSMSSSMSAMMMSAAMMJAAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS

முதலிய விலங்குகளால் துன்பம் உண்டாகலாம். இவற்றையெல்லாம் தலைவி கினேந்து பார்க் கிருள். நினைக்க கினைக்க, அவளுடைய துயருக்கு முடிவே இல்லையென்று தோற்று கிறது. - - -

சில நாட்கள் தலைவனுல் வர இயலாமற் போகும். அப்போதெல்லாம் அவனைச் சந்திக் காத துன்பம் அளவு கடந்து நிற்கும். சில நாட்களில் அவன் வந்து நிற்பான். காவல் மிகுதியால் அவள் போக முடியாது. அவன் வராத சமயத்தில் அவள் போய்ப் பார்த்து விட்டு ஏமாந்து வருவாள். இத்தகைய காரணங் களாலும் அவ்விருவரும் சந்திக்க முடியாமல் போவது உண்டு. இப்படி எத்தனை நாளைக்கு உறுதியில்லாத சந்திப்பிலே இன்பம் காணு வது ?-தலைவிக்குக் கவலே அதிகமாயிற்று.

தன் உள்ளக் கிடக்கையைத் தன் காதலனுக்கு எடுத்துச் சொல்லலாம் என்று காதலி கினைத்தாள். அவனைக் கண்டு விட்டால் தான் எல்லாத் துன்பங்களும் மறந்து போகின் றனவே! அவனைக் கண்டு அளவளாவும் நேரம் மிக அருமையானது. அந்த அரிய காலத்தில் மனத்துக்குத் துன்பத்தை உண்டாக்கும் இத்தகைய பேச்சையர் பேசுவது? அவனுடைய முன்னிலையில் அவள் மெழுகுப் பொம்மையாக

89