பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ASAAAAS AAMA AAAA ASAS A SAS A SAS SSAS SSAS AAAAA AAAA AAAA AAAAS AAASASASSAMAMS MMSMS SMSMSSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAAAA AAAASASASS

go or to 10&o

SAAAAAA SAAAAAS AAASASAAAAASA SAASAASSAAAASS AAAA SSAAAASA SAAAAA AAAA AAAA AAAAA JJSJ ASASASA AAAMM MAMAAASA SAASAASAA AAAS S ASAA AA ASASASA AAAAASAAAA

' சொல்லவேண்டு மென்றுதான் உறுதி யுடன் தீர்மானம் செய்து கொள்கிறேன். சொல்லிவிடலாம் என்றும் தோன்றுகிறது. எல்லாம் வீட்டில் இருக்கும்போது ; அவரைக் காணுமல் இருக்கும்போது. கண்டு விட்டாலோ

நான் என்னேயே மறந்து போகிறேன்.”

" அப்படியால்ை இதற்கு வழி என்ன?....... எனக்கு ஒன்று தோன்றுகிறது. அப்படிச் செய்யலாமா ?”

சொல், தோழி. என்ன செய்யலாம், சொல். எனக்கும் நம் கிலேயை அவர் அறிய வேண்டும் என்ற ஆவல் இருக்கத்தான் இருக்கிறது. வழி தெரியாமல் திண்டாடுகிறேன். ஒரு வழியைச் சொல்.”

  • அவர் இதோ வந்திருக்கிருர், நீ நேரே அவரிடம் போகவேண்டாம். அவர் வந்தது தெரி யாததுபோல நாம் போவோம். அவர் கிற்கும் இடத்துக்கு அருகில், மறைவாக நாம் கிற்போம். என்னுடன் பேசுகிறவளைப்போல நீ உன் மனத் துயரத்தை எடுத்துச் சொல். அது அவர் காதில் விழும். அவருக்கு கம் கிலே தெளிவாகத் தெரிந்தால் இந்தத் துன்பத்தினின்றும் நம்மை மீட்க முயல்வார்." fr - -

நீ சொல்வது தக்கதாகவே தோன்று கிறது. அவர் சிறைப்புறத்தாராக-நடுவே

92