உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன முழக்கம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார்கள் காரைக்காலம்மை " 66 21 ஸ்தம்பித்து விட்டார்கள், இது உண்மையா?" என்றார். சந்தேகம் வேறா? ஐயமிருந்தால் திருவிளை யாடல் புராணம் மாபாதகம் தீர்த்த படலத்தைப் பாருங்கள் " என்றார் அய்யர். "பாபியாகிய உமக்கு மாத்திரம் இவ்வளவு சுலபத்தில் சொர்க்கலோக வாழ்வு வாழ்வு கிடைக்கக் காரணம் என்ன?" என்று தொண்டர். கேட்டார் சிறுத் "இதுதான் காரணம்" என்று தன் பூணூலை உருவிக் காட்டினார் அய்யர். "நான் மட்டுமல்ல ; சுந்தரமூர்த்தி நாயனாரை தாசி வீட்டுக்குப் பகவானே அழைத்துச் சென்றார் .......... தாசி வீட்டுத் தாம்பூ லத்தோடு கோயிலுக்குள் சுந்தரமூர்த்தியை வரச் செய்தார்........ சொர்க்க வாழ்வு சுந்தரமூர்த்திக்குச் சுலபத்திலே அளித்தார். அதற்கு இந்தப் பூணூ தான் காரணம் " என்று முடித்துவிட்டு அய்யரும் அம்மையும் சென்றார்கள். 2 ல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன_முழக்கம்.pdf/22&oldid=1701737" இலிருந்து மீள்விக்கப்பட்டது