பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(22) OTATTIL வழைகள் வீட்டில் மண்பாத்திரங்கள் தான் இருக்கும். மண்பாத்திரம் கிழேவிழுந்தால் உடை ந்துபோகும். உலோகங்களினால் செய்த பாத்திர மானால் அவ்வளவு சீக்கிரம் உடையாது. இருப்புப் பாத்திரங்கள் உறுதியாய் இருக்கும். ஆனால் துருப்பிடிக்கும். செம்பு, பித்தளை, வெண் கலம் இவற்றால் செய்த பாத்திரங்கள் அழகாய் இருக்கும். ஆனால் களிம் பேறும் சயப்பாத்திர மானால் களிம் போது. ஆனால் அது சூடு பட்டால் சீக்கிரத்தில் உருகிலிடும் வெள்ளிப் பாத்திரங்களில் களிம்பும் வரு.து; அவை சீக்கிர மாய் உருகவும் மாட்டா. ஆனால் வெள்ளியின் விலை அதிகம் பொன் மிகவும் விலையுயர்த்தது சாதாரணமாய்ப் பொன்னால் பாத்திரங்கள் செய்வதில்லை; ஆபரணங்கள்தான் செய்வார்கள்.