உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

154 இரத்தக் கண்ணீர் வண்டி போகிறது. இருவரும் மறைந்து மறைந்து பின்தொடருகிறார்கள். வண்டி கடை சியாக ஒ ஒரு சிறிய வீட்டு வாயிலில் போய் நிற் கிறது. முத்தாயி உள்ளே தூக்கிச்செல்லப்படு கிறாள். வேதாளமும், சுகதேவும் அதை கவனிக் கிறார்கள். சுகதேவ்: சாமீ ! நாமும் உள்ளே போகலாமா? வேதாளம்: பொறு அப்பனே ! சுகதேவ்: பொறுக்குகிறேன். வேதாளம்: வா-நம் இடத்திற்குப் போவோம். முத்- தாயி இருக்குமிடம் தெரிந்துவிட்டது. இனி அவள் யாரைச் சேரவேண்டுமோ அவனிடம் அவளை சேர்க்க வேண்டியது என் கடமை ! சுகதேவ்: கடமையை வே ஸ்வாமி! விரைவில் தாளம்: அப்படியே ஆகட்டும் !- இருவரும் போய்விடுகிறார்கள். நிறைவேற்றுங்கள் முத்தன், கடற்கரைப் பக்கம் விழுந்துகிடக் கும் மரத்தடியில் முத்தாயியைத் தேடிவிட்டு அங்கும் காணாமல் மனமொடிந்து திரும்புகிறான்.