உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

158 இரத்தக் கண்ணீர் காட்சி 52] [தனவணிகர் வீடு தனவணிகர் வீட்டுவாயிலில் உட்கார்ந்திருக் கிறார். சுமதி வருகிறாள். தனவணிகர் : யாரம்மா நீதி சுமதி: இங்கு பொன்னன் என்று ஒருவர் வேலைசெய் கிறார் அல்லவா?- தனவணிகர் : ஆமாம் - அவன் வெளியில் போயிருக் கிறான். சுமதி: அவர் மனைவி என்வீட்டில் இருக்கிறாள். அவர் வந்ததும் என்வீட்டுக்கு உடனே வரச் சொல்லுங்கள். தனவணிகர்: உன்வீடு எ எங்கேயிருக்கிறது. சுமதி: அழகர்தெரு ஐம்பது எண்ணுள்ள வீடு. தனவணிகர் : வந்தால் வரச் சொல்கிறேன் போ!