இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
20 இரத்தக் கண்ணீர் திருசங்கு: விளையாடாதிங்க ! அரண்மனைக் காவல் காரன் வீட்டுக்கு இளவரசர் வருவதாவது வேடிக்கை! வேடிக்கை! சுகதேவ்: என்னிடத்திலே அந்த உயர்வு தாழ்வு இல்லை யென்பது உனக்குத் தெரியாதாக்கும் ! நீ என் தந் தைக்குத் தான் வேலைக்காரன், எனக்கு ஒரு வயதான தோழன்: சரிதானா?... திருசங்கு: நான் பாக்கியசாலி ! சுகதேவ் : வா போவோம்.