19
19 ராஜரத்தினம் --பின் எப்போ தருவதாக உத்தேசம்:
ஆ.செ:-- கொடுப்ப திருக்கட்டும். லட்சுமி பிறந்து போனது உண்மையா ?
ராஜரத்தினம்.-- அதெல்லாம் பொய். அந்த ராமலிங்கமென்ப வன் இவ்விடத்திலிருந்தால் இயமலோகம் அனுப்பி விடுவேன்.
வ.செ.--நம்போன்றவர்களுக்கு விரோதியாகயிருக்கும் அந்தப் பாதகனை கொல்வதற்காக சீமையிலிருந்து சப்தமும் புகையுமற்ற ரிவால்வர் ஒன்று வரவழைத்தேன்.
ராஜரத்தினம்;--அதைத்தான் அன்று உபயோகித்தீரே?
ஷ.செ:- யார் செய்தது? நானாசெய்தேன், என்றாய் சாட்சி சொல்லுகிறீரே? பேஷ்
சாஜசத்தினம்;-- என் அன்றைய தினம் பிரேத பரிசோதனை செய்த ஜில்லா டாக்டர் சொன்னாரே.
வு, செ--ஜில்லா டாக்டர் சொன்னாரா? என்னவென்று சொன்
னா?
ராஜரத்தினம்;--சப்தமும் புகையுமற்ற கைத்துப்பாக்கியால் சடப்பட்டிருக்கிறதென்று
ஷ. செ:- அவர் அப்படி சொன்ன தற்காக நான் செய்ததாகக் குற்றம் நீர் சாட்டி விடுவதா.
ராஜரத்தினம்:-- உம்மைத் தவிர வேறு யாரிடத்திலும் இந்தபுது மாதிரியான துப்பாக்கி இல்லையே,
ஷ.செ.--ராஜரத்தினம் அப்படி எண்னுவது பிசரு சாஜரத்தினம் --செட்டியாரே ! அதென்னவோ போன போ கட்டும். இந்த கேஸ் கண்டுபிடிப்பதற்காக ரூபாய் 50,000 இனம் கொடுப்பதாய் விளம்பாம் செய்திருந்ததையும் நான் கவனிக்காமலே