பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

77


மனமுவந்து நீ அளிப்பதை நான் ஏற்றுக் கொள் கிறேன். இதற்குமேல் நான் வேண்டுவது யாதென்று மில்லை.

- தோ

ழமையின் நிலையான செல்வத்தைக் கூடவே கொண்டு வருகிறது எனது புதிய நேயம்.

- மின்

ருதி ஒளியைப் பருகிக் கொண்டு குன்றுகளாகிற இதழ்களைக் கொண்ட ஒரு மலர் போன்ற தோற்றமளிக்க வில்லையா இந்த மலை?

-ப.ப

னது வெற்றியில் மட்டுமே உனது அருளைக் காணும் கோழையாக நான் இருந்து விடக்கூடாது, எனது தோல்வியில் கை தூக்கி விட முன்வரும் உனது கையின் பிடி துணையைக் காண்பேனாகுக.

- க.கொ

ன் ஆன்மாவிலிருந்து இருள்மேகம் விலகும் போது, என் புன்னகையில் இசை பிறக்கிறது.

-எ

ன் நெஞ்சமே, காற்றும் நீரும் படகு நகரத் துணை புரிகின்றன. அது போன்றே, உலகின் சுழற்சியில் உனது அழகை காண்பாயாக.

-ப.ப