#35 இராஜேந்திரன்
யும் அக்கா என்றும், வாருங்கள், போங்கள் என்றும் மரி யாதை வாத்தைகளால் கூப்பிட ஆரம்பித்து விடுகி நீர்கள். நான் தங்களேவிட ஒரு வேளே இண்டொரு வருஷங்கள் பெரியவளாக இருப்பினும், தங்களுடைய கெளரவத்திற்கு ஏற்றவாறும் நான் பெண்பாலாக இருப்பது பற்றியும் இனி மேலாவது என்னேத் தாங்கள் இப்படி மரியாதையாகக்
கூப்பிடக் கூடாது.
ப்போது தாங்கள் சித்தம் குழம்பிப் போய் கிற்கிநீர்
கள். அதனுல்தான் ஒரு போண்டாமட்டும் சாப்பிட த் துணிந்திர்கள். அதையெல்லாம் நான் ஒப்ப முடியாது. தாங்கள் ஒன்றுமட்டுமே எடுத்துக்கொண்டால் நான் அதில் பாதிதான் உண்பேன். எப்போதும் தாங்கள் எட்டுப் .ே
கொள்ளுவது வழக்கம். இன்ருே எனக்கு அதிகப் பசி,
ண்டா சாப்பிட்டால் நான் நான்கு மட்டும் எடுத்துக்
தாங்கள் குறைத்து எடுத்துக்கொண்டு என்னே, அதிலும் பாதியை உண்ணும்படி வைத்து வீணுக என்னப் பட்டினி கிடக்கும்படி செய்யவேண்டாம்.
அவர் பக்கத்தில்போய் அந்தச் சோபாவிலேயே உட் கார்ந்துகொண்டு, சிற்றுண்டிகளேத் தன் கையால் எடுத்து அவர் வாயில் வைக்கப்போள்ை. அப்போது ரங்கநாத்
அந்தச் சோபாவிலிருந்து சட்டென்று எழுந்திருந்து தூரத்
திலுள்ள நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பின்வருமாறு
சொன்னுர்,
நான் என் மனப்பூர்வமாக உங்களே அக்கா று அழைத்து வந்ததை, இப்போது நீங்கள் உறவு. கோ வேறு, உடன் பிறப்பான அக்க வேறு என்று
பிரித்துப் பேத மும் கற்பித்துவிட்டீர்கள். அதன்படியே உடன்-பிறப்பு அக்கா பலகாரத்தைத் தன் தம்பியின்
வாயில் இட்டு உண்ணும்படி செய்யலாம். அந்த உடன். பிறப்பு அக்கா செய்யக்கூடியதை இந்த உறவு.அக்கா செய்
نتیجه