பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சிறப்புச் செய்திகள் நமது நாட்டில் பன்னிரண்டு திருக்கோயில்களில் ஜோதி லிங்கங்கள் அமைந்துள்ளன. தென்னகத்தில் ஆந்திரப் பிரதேசத்திலும் இராமேஸ்வரத்திலும் மட்டும் தான் இத்தகைய ஜோதிர்லிங்கங்கள் உள்ளன. ஏனைய அனைத்தும் விந்தியத்திற்கு வடக்கே உள்ள திருக்கோயில்களில் நிறுவப்பட்டுள்ளன. இராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிலிங்கம் வீடனை னால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் சொல்லப்படுகிறது. இந்த லிங்கத்தின் பின்புறம் கற்பூர ஆரத்தி காண் 1 பித்தால் முன்புறம் அந்த ஜோதியை விளக்கின் இளஞ்சிவப்பு நிறத்தை அப்படியே .LDחנהrstTaחE· இந்த லிங்கத்திற்கு நான்குகால பூஜையும் ஒருகால கோடி திர்த்த அபிசேகமும் நடத்தப்படுகிறது. 大大大大 இராமேஸ்வரம் திருக்கோயிலில் உள்ள அதிகா நந்தி வாகனம், விக்கிரகம், உற்சவா ஆகிய மூன்று சிறப்புக்களையும் பெற்று இருப்பது வேறு கோவில்களில் இல்லாத சிறப்பு. அதிலும் இந்த நந்தி வாகனம் முழுவதும் பொன்னாலானது. பஞ்ச மூர்த்திகள் புறப்பாட்டின் பொழுது நந்திதேவர். சுவாமிக்குப் புறங்காட்டாமல், சுவாமிக்குப் பின்புறமாக சுவாமியை முன்னோக்கியவாறு செல்வது இங்கு மரபு. 大大大大