பக்கம்:இரு விலங்கு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டையம் புண்டரிகம்

83


அதைக் கண்டு அஞ்சி அமரர்கள் உருண்டு தனித்தனியே பிரிந்து ஒட்ாத வண்ணம் வேலாயுதத்தை ஏவிய காப் பாளனே!

புண்டரிகம்-தாமரை, சன்டம்-கொடுமை தண்டம்தண்டனை. மண்டலம்-வட்டம்; இங்கே படையின் வியூகம்: அண்டர்-தேவர். அண்டம்-வானுலகம் மண்டி-நெருங்கி. மிண்ட-மிடுக்குடன் இருக்க விண்டு-பிரிந்து)

உன்னுடைய திருவடியின்பத்தைத் தந்தருள்வாயாக என்பது கருத்து. - - -

இது கந்தர் அலங்காரத்தில் 98-ஆவது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/105&oldid=1402491" இலிருந்து மீள்விக்கப்பட்டது