இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தண்டையம் புண்டரிகம்
83
அதைக் கண்டு அஞ்சி அமரர்கள் உருண்டு தனித்தனியே பிரிந்து ஒட்ாத வண்ணம் வேலாயுதத்தை ஏவிய காப் பாளனே!
புண்டரிகம்-தாமரை, சன்டம்-கொடுமை தண்டம்தண்டனை. மண்டலம்-வட்டம்; இங்கே படையின் வியூகம்: அண்டர்-தேவர். அண்டம்-வானுலகம் மண்டி-நெருங்கி. மிண்ட-மிடுக்குடன் இருக்க விண்டு-பிரிந்து)
உன்னுடைய திருவடியின்பத்தைத் தந்தருள்வாயாக என்பது கருத்து. - - -
இது கந்தர் அலங்காரத்தில் 98-ஆவது பாடல்.