பக்கம்:இலக்கியச்சுவை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

66 உணவாகப்‌ பயன்படாத தானியக்‌ கதிர்மணிகள்‌ அனைத்‌ தையும்‌ நெருப்பில்‌ இடுங்கள்‌! நவீன நாகரிகம்‌ ஊதுலை யாகவே நிற்கிறது. கிழக்கு நாட்டில்‌ கவிஞனுக்கு (இக்பா லுக்கு) ஆவேசம்‌ அருளுங்கள்‌. அவன்‌ பாட்டுத்‌ திறத்தால்‌ வையத்தைப்‌ பாலித்திடட்டும்‌!”? இவ்வாறாகத்‌ தன்‌ சொல்லை நின்றுகேட்கத்‌ தயங்கிய ப இறைவன்‌ இஸ்லாமியர்களுக்கு புதிய சமூக வாயிலாகப்‌

நீதியை இக்பால்‌

உணர்த்தினார்‌. _— தாமரை

அக்‌, 62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/90&oldid=1523404" இலிருந்து மீள்விக்கப்பட்டது