பக்கம்:இலக்கியச் சாறு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் வாழ்க்கைக் குறிப்பு பிறப்பு: 17.4.1917 புதுக்கோட்டை மாவட்டம் மேலைச் சிவபுரி) பெற்றோர்: வ. சுப்பைப் செட்டியார் - தெய்வானை ஆச்சி கல்வி: அண்ணாமலைப் பல்ககைக்கழகத்தில் பல்கலைக்கழகத்தில் 'வித்வான் படிப்பு, முதல் ཤྲཱவகுப்பு தேர்ச்சி (1940) பி.ஓ.எல் 1945; எம்.ஓ.எல் 1948 எம்.ஏ - 1951; பி.எச்.டி- 1957 பணி: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்'விரிவுரையாளர் ஏழு ஆண்டுகள் (1941 - 1948) காரைக்குடி

      அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் (1948-1964) 

முதல்வர்: அழகப்பா கல்லூரியில் ஆறு ஆண்டுகள் முதல்வர்(1964-70)

         அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலவர் (1970-1977). அங்கு ஏழு ஆண்டுகள் புல 
         முதன்மையர். 

துணைவேந்தர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

                17-8-1979 — 30-6-1982 பண்டிதமணி கதிரேசனார் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் 
                கொண்டாடியமை. 

பல்கலைக்கழகத்தில் உருவாக்கிய துறைகள்:

             1979. ஸ்ரியந்துறை:1980;மேலாண்மைக்கல்வி: 
             1981 பதிப்புத்துறை - மொழியியல்துறை:
1982 தழிழிப்பற்புலம் எழுத்துப்பணி: மனைவியின் உரிமை முதல்நூல் 1947

வள்ளுவம் - 1953: தமிழ்க்காதில் - 1957; கம்பர் 1965 - தமிழக அரசு முதற்பரிசு பெற்றது மாணிக்கக் குறள் - 1991 ஆப் பல்கலைக்கழக வடிவமைப்புக்குழுத் தலைவர் புலவர் குழுத் தலைவர் 1974 - 1989) பல்கலைக்கிழ்தத்தமிழாசிரியூர் மன்றத் தலைவர் தமிழ்வழிக் க்ல்வி,இயக்கம், 1988 தில்லையில் திருமுறை அம்பலழ் ஏறச்செய்தல்

டும்பம் தமிழ்ப்பல்கலைக்கழக'தொல்காப்பியத்கைஞர்'-1985-86 குடுமபம: - உடன் பிறந்தோர்: 蠶濫 செட்டியார் வ.சுப. சிெர்க்கல்லிங்கம் மனைவி; கம்மை ஆச்சி மகன்கள்: தால்காப்பியன், பூங்குன்றன். பாரி மகள்கள்: தென்றல், மாதரி, பொற்றொ வெளிநாடு பயணம்: இலங்கை, மலேசியா, ஐரோப்பா

பெற்ற பட்டங்கள்: மேலைச்சிவபுரிதன்மார்க்க சபை:'செம்மல்" குன்றக்குடி ஆதீனம்:முதுபெரும்புலவர் இப்போப்ர்வர்ண்ர் தமிழ்ச்சங்கம் 'பெருந்தமிழ்க்காவ்லர்' திருiனந்தர்ரம் திராவிட மொழியியற்கழகம்: முதுபேராய்வாளர் அன்னர்மலைப் பல்கலைக்கழகப் பொன்விழாவில் ッ 'டி.லிட்' பட்டம் -1979 தமிழக அரசு திருவள்ளுவர் விருது - 1989

மறைவு: 24-4–1989
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/6&oldid=1517537" இலிருந்து மீள்விக்கப்பட்டது