பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பேரறிஞர் அண்ணாவிடம் கலைஞர் கொண்டுள்ள பேரன்பு - பெருமதிப்பு ஈடு இணையற்றது. அண்ணாவின் பேரைக் குழு அரசியலுக்குப் பயன்படுத்தும் புழு உணர்ச்சி*அருட்பெருஞ்சோதி இந்து மிலிட்டரி ஒட்டல் வியாபார முறை. இது கலைஞருக்குக் கனவிலும் வராது. ஆம் తaa; ஒரு மனிதனின் உள்ளத்து உண்மைகளை எந்த எத்தி விந்தை வடிவுகளிலோ விளக்கிவிடும். அப்படியேதான் கவிதையும். இதோ சான்று : ஊமைகள் வாழ உயிரைக் கொடுத்த உத்தமன் காலில் முகத்தைப் புதைத்தல் எக்தன் தொழிலாம்

புதைத்தல் என்ற சொல்லை ஒட்டிச் சிலேடைச் சிலம்பம் ஆடும் நேரத்தில் தன் தலையில் வைத்திருக்கும் அண்ணா கலச’த்தை அன்றோ கலைஞர் கண்ணாகக் காக்கிறார் !

学 な & 婷象 శబ్రీ அறிஞர் வழியில் ஆட்சி நடத்தும் கலைஞர் பேருக்கு அன்று - சீருக்கு நடத்தும் சமுதாயப் புரட்சியைச் சித்தரித்துக் காட்டும் சித்திரம் பாரீர் : பட்டா இரு லட்சம் பெற்றவர்கள் வாழ்த்துகிறார் : தட்டாமல் தண்ணீர் தருவதற்கும் திட்டமிட்டு எட்டாத பழமென்று இருந்தோர்க்கும் வளவங்கி முட்டாது கடள் தரவே தனி முயற்சி ! கிட்டாதோ அதிகாரி பார்வையென அலைந்ததுயர் வெட்டாமல் வெட்டியின்று மாதமோர் நாள் கட்டாயம் சிற்றுச் சென்று மனுநீதி வழங்குகின்றோம்: பொன்சாரம் இட்டழைக்கும் பூமான்கள் வீட்டுக்கே மின்சாரம் போகுமென்ற நிலைமாற்றி : எழுபத்தி ரண்டுக்குள் எங்கணுமே மின்இணைப்பு என்தமிழ்த் திருகாட்டில் ஏற்படவே உழைக்கின்றோம்: