பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 இலக்கிய இயல் கலைதரும் இப்பயிற்சியும் மனித உள்ளத்தை ஒருமைப் படுத்திப் பெருமைப் படுத்தவே ஆகும். ஒருமையே பெருமையின் அடிப்படை-உயிர்அல்லவா? கலேயற்ற கிலேயும் கலையுற்ற நிலையை அடைந்த பின்னலேயே அடைவதே இயற்கை அன்ருே? உற்ருரை யான்வேண்டேன் ஐர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்ருரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும் இவ்வாறு மணிவாசகர் பாடுவதும், கூர்த்தவறி வத்தனையும் . கொள்ளை கொடுத்து உன்னருளைப் பார்த்தவளுன் என்னைமுகம் பாராய் பராபரமே! 黎 杀 裘 கற்றறிவால் உனை நான் கண்டவன்போற் கூத்தாடிற் குற்றமென்றன் நெஞ்சே கொதிக்கும் பராபரமே! 盗 荃 杀 படிப்பற்றுக் கேள்வியற்றுப் பற்றற்றுச் சிந்தைத் துடிப்பற்ருர்க் கன்ருே ககங்காண் பராபரமே 赛 豪 数 கூர்த்தவறி வாலறியக் கூடாதெனக்குரவன் தேர்த்தபடி தானே தெரிந்தேன் பராபரமே இவ்வாறு தாயுமானவர் பாடுவதும் பெற்ற பின் விட்ட கிலேயே அன்றிப் பெருமலே விட்ட நிலை அல்லவே!