பக்கம்:இலக்கிய விமர்சனம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வசனம் யாது. ஆகனேதசன் கட்டுரையை வசனத்தை மற்றெல் இக் விலைகளையும்விட நிலனின் சொந்த விருப்பு வெறுப்புக்களைப் பிரதிபலிக்கும் இலக்கியமாக விமர்சகர்கள் கருதுகிறார்கள். எனவே ஒரு நாட்டு மக்கள் தம் நாட்டுத் தேசிய கர்த்தாக்களை, தத்துவ ஞானிகளைப் பார்த்து, படாடோபலும் பசப்பும் அற்ற தெனிந்த வசனத்தைத் தான் தரும்படி வேண்டுகிறார்கள். தலைஞன் அத்த ளத்தைத் தனது சிருஷ்டிகளில் பயன்படுத்தும்போது, அந்த நடையை அவன் அலங்கரிக்கிறான்; அணி செய்து வசன பார்க்கிறன். மேற்கூறிய பாகுபாட்டிலிருந்து வசனத்தின் ஜீளாதார மான முக்கியத்துவத்தை நாம் உணர்த்து கொள்ள முடியும். ஆகவே, நாட்டின் சகல வளர்ச்சிகளையும் தெரிவிக்கும் சாசன, சரித்திரம் போன்ற இந்த வசனத்தின் பிறப்பு வளர்ப்பு பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். மசனத்தின் மூலாதாரமான மொழி எப்படிப் பிறந்தது மனிதனுக்கு சத்தோஷம் வத்தால் சிரிக்கிறான்: ன்லைன் வந்தால் அழுகிறான்; புவியைக்கண்டு அஞ்சுங்கள். அதே புலியை வேட்டையும் ஆடத் துணிகிறான். அவன் மனசிலே எத்தனையோ தினைவுகள், வார்ச்சிகள்,வெங் ஊமையனாய் உணர்ச்சியைப் பிறனுக்குப் புவப்படுத்த மூடி யாமல் தவிக்கும் மனிதனின் உள்ளத்தின் பூகை மூட்டமே அவனை மொழியைக் கண்டுபிடிக்கச் ஜெப்பது. கோளையும், தெளிவும் அற்று. சமிக்ஞைகலினால் தனது சிந்தனையைப் புலப்படுத்திவந்த பூர்வீக, மனிதன் காலக்கிரமத்தில் தனது எண்ணங்களுக்கு ஒலிவடிவம் கொடுத்து. 117 த