126
இளங்குமரனார் தமிழ்வளம் - 11
61. அன்னத்தொலி யுரைத்தல் என்பது இவ்வகைத்தாம் அல்ல குறிப்பிட்ட படியைத் திங்கண் மேலிட்டுணர்த்திய தோழி அன்னத்தொலியுரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு:
(403) “மின்னங் கலருஞ் சடைமுடி
யோன்வியன் றில்லையன்னா யென்னங் கலம்வர லெய்தியதோ வெழின் முத்தந்தொத்திப் பொன்னங் கலர்புன்னைச் சேக்கையின்
வாய்ப்புலம் புற்றுமுற்று
மன்னம் புலரு மளவுந்
துயிலா தழுங்கினவே”
(404) “அறைவா 'யதிர்கழல் 2வேந்துக வல்லத் தமரழித்த
கறைவா யிலங்கிலை வேன்மன்னன்
3
கன்னியங் கானலன்ன
இறைவா யணிவளை யாயென்கொ லாமிவ் விரவினெல்லாந்
துறைவா யிளம்புன்னை மேலன்ன மொன்றுந் துயின்றிலவே"
(405) “வணர்சுரி யைம்பால் வாணுத லரிவை
4
அணைதிற மறியலன் யாவதும்
புணர்துயில் மறந்தன புள்ளினம் "பெரிதே
—
திருக்கோவைாயர் 172.
பாண்டிக்கோவை 158.
பொருளியல் 76.
62. கடலொலி உரைத்தல் என்பது இன்று விடிவளவுங் கடலொலி யடங்கிய தில்லையெனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :
(406) “சோத்துன் னடியமென் றோரைக்
1.
குழுமித்தொல் வானவர்சூழ்ந்
தேத்தும் படிநிற் பவன்றில்லை
யன்னா ளிவடுவள
மு. ப: யெதிர்கழல். 2. வேந்திக லாற்றுக் குடியழித்த. 3. கானலின்வாய். 4. மு. ப: யவடிற மறிதல் யாவது. 5. மு. ப: பெயர்ந்தே.