162
இளங்குமரனார் தமிழ்வளம்
விண்டா ருடலின் மறியறுத்
'தூட்டி வெறியயர்ந்து
தண்டார் முருகற் றருகின்ற
வேலநற் றண்சிலம்பன்
ஒண்டார் அகலமு முண்ணுங்
கொலோநின் னுறுபலியே”
―
11
(528) 266
'தண்ணென் சாயலிவ ளுண்ணோய் தணிய எண்ணினை கொடுத்தி யாயின்
பாண்டிக்கோவை 155.
அண்ணல் ஆகமு முண்ணுமோ பலியே”
(529) “நீலக் கருந்தடங்கண் ணித்தில வெண்ணகைக்குக் கோலத் தளிர்வண்ணங் கூட்டுமே-வேல வெறியாருந் தார்க்கண்டன் மேவாரில் வாட மறியாடு கொல்லும் வழக்கு
99
(530) “கோல மறியின் குருதியாற் கொய்ம்மலரால் வேல னயரும் வெறியாட்டுச்-சால
மடவார் மயின்முருக னன்றியே யண்ணல்
தடமார்பு முண்ணுமோ தான்
-பொருளியல் 104.
-கண்டனலங்காரம்.
-கிளவித்தெளிவு.
11. முருகற் குரைத்தல் என்பது இவ்வகைப்பட்ட வெறியை விலக்கி வைத்து முருகற்கு உரைப்பாளாய் அயலார் கேட்பச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:
(531) “பொன்னணங் கீர்ம்புனற் பூலந்தை
யொன்னார் புலாலளைந்த
3.
மின்னணங் கீரிலை வேல்மன்னர்
கோன்விய னாட்டவர்முன்
1.
2.
3.
துண்டி.
மு. ப தண்ணென் சாயல் இவள்நோய் தணிய
எண்ணின ராயின் மன்னோ
அண்ணல் ஆகமு முண்ணுமோ பலியே. வேற்றென்னர்.