130
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
முதல் நான்கு அடிகள்
உச.
குறளடி சிந்தடி இருசீர் முச்சீர்;
அளவடி நெடிலடி நாற்சீர் ஐஞ்சீர்;
நிரனிறை வகையால் நிறுத்தனர் கொளலே.
'இஃது என் நுதலிற்றோ?' எனின், மேல் அதிகாரம் பாரித்த ஐந்தடியுள்ளும் முதல் நான்கு அடியும் உணர்த்துதல் நுதலிற்று.
இ.ள்) ள்) ‘குறளடி, சிந்தடி' என்றும், அதன் கீழ் ‘ இருசீர், முச்சீர்' என்றும் ; அளவடி, நெடிலடி, என்றும், அதன் கீழ் 'நாற்சீர், ஐஞ்சீர்' என்றும் இவ்வாறு நிரல்நிறை வகையால் நிறுவி, இரு சீரானே வந்தது குறளடி என்றும், முச்சீரானே எ வந்தது சிந்தடி என்றும், நாற்சீரானே வந்தது அளவடி என்றும், ஐஞ்சீரானே வந்தது நெடிலடி என்றும் இவ்வாறு கொண்டு வழங்குக என்றவாறு.
இருசீர் குறளடி ; சிந்தடி முச்சீர்; அளவடி நாற்சீர் ; அறுசீ ரதனின் இழிப நெடிலடி என்றிசி னோரே”
என்றார் காக்கைபாடினியார்.
இச்சூத்திரத்துள்
“நிரனிறை வகையால் நிறுத்தனர் கொளலே'
என்பது
ல்லாவிடினும் நிரல் நிறைப்
பொருள்
கோளேயாம்;
“ஐ ஒள என்னும்ஆயீ ரெழுத்திற் கிகர உகரம் இசைநிறை வாகும்'
தொல், எழுத். 42
என்றாற்போல. ‘பெயர்த்தும் அதனை எடுத்து ஓதல் வேண்டியது என்னை?' எனின், ‘நாற்சீரடி சிறப்புடைத்து ; அதனை ‘நேரடி’ என்றும், ‘அளவடி' என்றும் வழங்குப, என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது எனக் கொள்க.
“நாற்சீர் கொண்டது நேரடி ; அதுவே
தூக்கொடும் தொடையொடும் சிவணும் என்ப
99
என்றார் நற்றத்தனாரும் எனக் கொள்க. அவற்றிற்குச் செய்யுள் வருமாறு.
(வஞ்சித் துறை)
16
‘திரைத்த சாலிகை நிரைத்த போல் "நிரந்
1. சுருங்கிய கவசத்தை, 2. வரிசையாய்.