176
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
“எதுகைத் தொடையால் இனம்பிற விரவினும் சிறப்புடை மோனையும் சிவணும் ஆண்டே’
எனப் பிறரும் சொன்னார்.
மேற்காட்டிய பாவினத்துள்ளும் பிறவற்றுள்ளும் எதுகைத் தொடையானே வருமாறு கண்டுகொள்க.
66
(வெளி விருத்தம்)
'ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒரு சாரார் ; கூகூ என்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார் மாமா என்றே மாய்ந்தனர் நீந்தார் - ஒருசாரார்; ‘ஏகீர் நாகீர் ! என்செய்தும் !' என்றார் - ஒருசாரார்;'
- யா. வி. 37. 68. மேற் – யா. வி. 37, 68. மேற்
என்பது இறுதி இயைபாய் வந்ததாயினும், நெடில் எதுகையால் வந்தது.
முரணாய் வரும் பாவினமும், அளபெடையாய் வரும் பாவினமும் எதுகையிற் றீர்ந்தும் மோனையிற் றீர்ந்தும் வாரா எனக் கொள்க.
266
தலையாகு மோனையாற் பாவினம் வருமாறு:
(வஞ்சி விருத்தம்)
'கருநீலம் அணிந்த 3கதுப்பினயற்
கருநீலம் அணிந்தன கண்ணிணைகள்
கருநீல மணிக்கதிர்க் கட்டியெனக் கருநீலம் அணிந்த *கருங்குழலே”
எனக் கொள்க.
—
சூளாமணி. 807
மிகுதி வகையால் ய, ர, ல, ழ, என்னும் நான்குமே ஆசு என்றார் ஆயினும், *வல்லினத்தாறும், வகர ளகரமும், மெல்லினத்து *ங, ஞ, ந என்னும் மூன்றும் ஒழித்து அல்லா ஒற்றும் ஒரோ இடத்து ஆசாய் வரப்பெறும். ண, ம, ன என்னு மூன்றும் வல்லினம் சார்ந்து ஆசாகா; வகார நகார மகாரத்தோடு யைந்தும் ஆசாகா எனக் கொள்க.
இன்னும் அவ்வேகார விதப்பினால், விட்டிசை மோனையும், இடையிட்டெ யிட்டெதுகையும் கொள்ளப்படும். என்னை?
1. முரணாகவும் அளபெடையாகவும் வரினும் மோனை எதுகைகளை இன்றிவாராது என்றார்; இவையின்றி வருமோ என்றார்க்கு ஐயமறுத்தல்.
2.
கருங்குவளை 3. கூந்தல்
(பா. வே) *கருங்குழலாள். *வல்லினத்துப் பகரமும் . ங, ஞ, ண. வகார நகார தகார்.