6
யாப்பருங்கலம்
பூக்கொடிப் பொதும்பரும் பொன்னின் ஞாழலும் தூக்கொடி கமழ்ந்துதான் றுறக்கம் ஒத்ததே”
எனவும்,
(இன்னிசை வெண்பா)
“நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென் *பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென் தோற்பையு ணின்று தொழிலறச் செய்தூட்டும் 'கூத்தன் புறப்பட்டக் கால்?”
1
எனவும்,
(குறட் செந்துறை)
175
சூளாமணி 35
நாலடியார் 26
66
“ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
66
ஒதலிற் சிறந்தன் றொழுக்கம் உடைமை
முதுமொழிக்காஞ்சி 1
எனவும் இவை ரகர ஒற்று இடை வந்த ஆசிடை எதுகை.
(நேரிசை வெண்பா)
ஆவே றுருவின ஆயினும் ஆபயந்த
பால்வே றுருவின அல்லவாம்; - பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு”
இது லகர ஒற்று இடை வந்த ஆசிடை எதுகை.
266
36
(நேரிசை வெண்பா)
அந்தரத் துள்ளே அகங்கை புறங்கையாம்;
"மந்தரமே போலும் மனைவாழ்க்கை-1மந்தரத்துள் வாழ்கின்றேம் !' என்று மகிழன்மின் ; வாணாளும் போகின்ற ‘பூளையே போன்று”
இது ழகர ஒற்று இடை வந்த ஆசிடை எதுகை.
—
நாலடியார் 118
யா. கா. 41. மேற்
இவை வை எல்லாம் எல்லாம் வரலாற்று முறைமையோடும் கூடி யைந்து இனியனவாய்க் கிடப்பனவே கொள்ளப்படும் என்க.
‘ஆண்டே' என்ற ஏகார விதப்பினால், ‘எதுகைத் தொடை யானே பாவினம் வருவது, பிற தொடையால் வருமாயினும் ; அல்லதூஉம், தலையாகு மோனையானும் வரப்பெறும்; எனக் கொள்க.
1. உயிர். 2. அழகிய பதவிநிலை. 3. மாயம். 4. மாளிகை. 5. பூளைப்பூ.
(பா. வே) *பார்க்குழிப் பெய்கிலென், பாத்துழிப் பெய்யிலென்.